Posts

Showing posts from September, 2019

எச்.ஐ.வி வைரஸுக்கு சமனான இறால் இலங்கையில்?

Image
  உலக இறால் தினம் இன்று எச்.ஐ.வி வைரஸுக்கு சமனான ஈ.எம்.எஸ் எனும் பயங்கரமான பக்டீரியா அடங்கிய ‘வண்ணமி’ எனும் விசேடமான இறால் வகை ஒன்றினை, இலங்கைக்கு கொண்டு வருவதைத் தடுக்கக்கோரி, ஸ்ரீலங்கா மீன்வளர்ப்பு அபிவிருத்தி கூட்டணியின் தலைவர் கமல் நாணயக்கார சிலாபம் பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்துள்ளார். இந்தக் கோரிக்கையின் பிரதியை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் தனிமைப்படுத்தும் மையத்திற்கும் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த இறால் வகைகளை அமெரிக்காவின் ஹவாயில் இருந்து விமான மூலம் கொண்டு வருவதற்கு நேற்றைய தினம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கு முன்னர் வண்ணமி போன்ற இறால் வகைகளை இலங்கையில் வளர்க்கப்படவில்லை என்றாலும் இரண்டு வருட காலமாக இதனைப் பற்றிய கலந்துரையாடல்கள் பல நடைபெற்றன. வண்ணமி இறால் வகைகளை இலங்கைக்கு கொண்டு வருவது விடயமாக இரண்டு கருத்துக்கள் நிலவியது. இதுதொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இறுதியான முடிவை எடுப்பதற்கு கலந்துரையாடல் ஒன்று சிலாபத்தில் ந...

இனி பட்டாசு எப்படி பாத்துவாங்க வேண்டும் PRC என்றால் என்ன?????

Image
  

உலக காது கேளாதோர் தினம் இன்று

Image
உலக காது கேளாதோர் தினம் உலக காது கேளாதோர் தினம் ஒலியை கேட்பதில் சிரமம் ஏற்பட்டால், அதுவே காது கேளாமை. உலகில் 7 கோடி பேர் காது கேளாமல் உள்ளனர். இவர்களில் 80 சதவீதம் வளரும் நாடுகளில் உள்ளனர் என உலக காது கேளாதோர் அமைப்பு தெரிவிக்கிறது. 1958ல், காது கேளாதோர் தினம் தொடங்கப்பட்டது. பின் இது காது கேளாதோர் வாரமாக மாற்றப்பட்டது. செப்., கடைசி ஞாயிறு (செப்., 30) இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சமூகத்தில் காது கேளாதோர் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களது கோரிக்கைகள், அவர்களுக்கான வசதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு அரசும் பரிசீலிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. முழுமையாகவோ அல்லது பாதியாகவோ ஒலியை உணர அல்லது புரிந்து கொள்ள முடியாதவர்கள் காது கேளாதவர் எனப்படுகின்றனர். நமது காது சாதாரணமாக 20 ஹெர்ட்ஸ்ல் இருந்து 20 கிலோ ஹெர்ட்ஸ் வரை கேட்கும் திறன் பெற்றது. ஒரு கிலோ ஹெர்ட்ஸ் = 1000 ஹெர்ட்ஸ்.

வரலாற்றில் இன்று செப்டம்பர் 24 முக்கிய தினம் இன்று

Image

12 th std chemistry quarterlyanswer key 2019

Image

வரலாற்றில் இன்று முக்கிய தினம் இன்று

Image

உலகத் தேங்காய் நாள்

Image
                   உலகத் தேங்காய் நாள்                      (world coconut day)              செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது. தேங்காய்  என்பது  தென்னைமரத்தின்   பழம்  ஆகும். இதனை தெங்கம் பழம் என்றும் கூறுவதுண்டு. இது கெட்டியாக இருப்பதால், பழமாக இருப்பினும், வழக்கத்தில்  காய்  என்றே அழைக்கப்படுகின்றது.  தென்னை மரம் தெற்கில் இருந்து வருவதால், அதன் பழம் ("காய்"), தெங்கம்+ "காய்" = தேங்காய் என அழைக்கப்படுகின்றது.  தேங்காயின் புறத்தே பச்சையாக இருப்பினும், பழுப்பு நிறத்தில் அடர்த்தியாக நார்கள் உள்ளே இருக்கும். இந்த நார்களை உரித்தால் உள்ளே மண்பழுப்பு நிறத்தில் மிகக்கெட்டியான ஓட்டுடன், ஒரு பெரிய கொட்டை போல் இருப்பது தான...

மனித உடலில் உண்டாகும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட மரம் எது?

Image
       மனித உடலில் உண்டாகும் சகல   வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ         குணத்தைக் கொண்ட மரம் எது?  வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது.இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாகளைக் கொல்லும் சக்தியை உடையது.வேப்பமரங்கள் அதிகமாக இருக்கும் கிராமங்களில் மற்ற இடங்களில் நோய்கள் பரவுவது போல் பரவுவது இல்லை.நன்றாக தழைத்து வளர்ந்து இருக்கும் வேப்ப மரத்தை தினந்தோறும் பார்த்து வந்தாலே கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும். அம்மரத்தின் அடியில் மாலை நேரங்களில் அமர்ந்து இருந்தாலே மன இறுக்கம் குறையும். உடல் உபாதைகளும் நீங்கும்.இதனால் தான் மன நல காப்பகங்களில் கூட அதிகமாக நாம் வேப்ப மரங்களை காண முடியும். இதனால் மன நலம் பாதிக்கபட்டவர்கள் குணமடைய வாய்ப்பு உண்டு. இயற்கையாகவே வேப்பமரத்தின் இலைகளின் நுனி பகுதிகள் பூமியை பார்த்த படியே கீழ் நோக்கி இருக்கும்.இதனால் ஒளிச்சேர்கையின் போது வெளியாகும் ஆக்சிஜனில் வெகு சக்தியுள்ள ஒசான் ( O3) கலந்து உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனித உடலில் உண்டாகு...